கூர் 2008 ஆம் ஆண்டு மலரில் வெளியான முழுப் படைப்புக்களையும் வெளியிட இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளில் மீளப்பெற முடிந்தவைமட்டும் இங்கு பிரசுரமாகின்றன.
‘கூர் மகஸீன்’ ஒருவகையில் பாலையின் கடுமை சார்ந்தும், தன்மை சார்ந்தும் இயங்குவதாகக் கொள்ளமுடியும். கனடா தமிழ் கலை இலக்கியம் அப்படியொன்றும் சீதள வலயத் தன்மைகளோடு மட்டும் இருந்துவிட முடியாது. இதுபற்றி கருத்து மாறுபாடுகள் எழலாம். ஆனால் ‘கூர் மகஸீன்’ தன்னளவில் அவ்வாறே உணர்ந்துகொள்கிறது என்பதுதான் அதன் விசேடம்.
No comments:
Post a Comment